முகக்கவசம் அணியாமல் வந்த 1,762 பேர் - ரூ.1,83 ஆயிரம் அபராதம் வசூல்

மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த ஆயிரத்து 762 பேரிடம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-23 07:08 GMT
மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த ஆயிரத்து 762 பேரிடம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் கடந்த 2 நாட்களாக அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி,  அயிரத்து 762 பேரிடம் இருந்து அபராத தொகையாக ஒரு லட்சத்து 83 ஆயிரம்  ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்