பப்ஜி கேம் விளையாடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு - செல்போனில் தொடர்ந்து கேம் விளையாடியதால் விபரீதம்

ஈரோடு அருகே பப்ஜி கேம் விளையாடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவன், மாரடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2020-05-20 03:05 GMT
ஈரோடு அருகே பப்ஜி கேம் விளையாடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவன், மாரடைப்பால் உயிரிழந்தார். கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த சதீஸ்குமார், வீட்டில் கேம் விளையாடிக் கொண்டிருந்துபோது, வாயில் நுரைதள்ளியவாறு மயக்கமுற்று கிடந்தார். உடனே பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்