அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துகள் - 5 வழித்தடங்களில் 10 பேருந்துகள் இயக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக, 5 வழித்தடங்களில் 10 பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்கப்படுகின்றன.

Update: 2020-05-18 10:38 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக,  5 வழித்தடங்களில் 10 பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில், ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். எனினும் சில வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவதால், பலர் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்