ஊரடங்கிற்கு பிறகு பேருந்துகளை இயக்கத் தயார்" - மாநகர போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தகவல்

வேலை நேரத்தை அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் சென்னை பல்லவன் போக்குவரத்து பணிமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-05-14 10:43 GMT
வேலை நேரத்தை அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் சென்னை பல்லவன் போக்குவரத்து பணிமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது புதிய தொழிலாளர் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக கடைபிடித்தால் ஊரடங்கிற்கு பின்னால் பேருந்துகளை இயக்க தயார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்