மதுவிற்பனை - 8 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-04-13 03:15 GMT
சிவகங்கை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை இளையான்குடி  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த ஆனந்த், நாகராஜ், சரவணன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மதுபான பாட்டில்கள் 3 கார்கள்,  25 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்