உணவின்றி தவித்துவந்த குரங்குகள்: குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

சீர்காழி அருகே ஊரடங்கு உத்தரவாலும், பல ஆண்டுகள் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாலும், உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு, தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர்.

Update: 2020-04-04 13:32 GMT
சீர்காழி அருகே ஊரடங்கு உத்தரவாலும், பல ஆண்டுகள் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாலும், உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு, தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர். சூரக்காடு எனும் இடத்தில் சாலைகளின் இருபுறமும், நூற்றுக்கணக்கான குரங்குகள் வாழ்ந்து வந்த 
மரங்கள் வெட்டப்பட்டதால், குரங்குகள் உணவின்றி தவித்து வந்தன. இந்நிலையில், தன்னார்வலர்கள், இளைஞர்கள் குரங்குகளுக்கு தற்போது உணவளித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்