ஒடிசா தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் தமமுக-வினர்
கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர்.
கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த தமுமுக தன்னார்வ பேரிடர் மீட்புகுழுவினர், அவர்களுக்கு நாள்தோறும் இருசக்கர. வாகனத்தில் உணவு பொட்டலங்களை வழங்கி வருவது, அனைவரது பாராட்டுதலை பெற்றுள்ளது.