முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2020-04-01 14:16 GMT
தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி,   முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தி.மு.க. கொரோனா நிதிக்காக எதையும் செய்யவில்லை என்று பா.ஜ.க.சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்