திருவண்ணாமலையில் காவல்துறையினருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

திருவண்ணாமலையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் நிலவேம்பு மற்றும் கபு சூர சித்த மருந்துகள் கலந்த கசாயம் வழங்கப்பட்டது.

Update: 2020-03-30 03:37 GMT
திருவண்ணாமலையில்  கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் நிலவேம்பு மற்றும் கபு சூர சித்த மருந்துகள் கலந்த கசாயம் வழங்கப்பட்டது. இந்த கசாயத்தின் மூலம் பொது வெளியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்