நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக, உயர்நீதிமன்ற உத்தரவுகளையோ, தீர்ப்பாய உத்தரவுகளையோ எதிர்த்து மேல்முறையீடு செய்ய காலவரம்பு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-03-23 23:38 GMT
கொரோனா பரவல் காரணமாக, உயர்நீதிமன்ற உத்தரவுகளையோ, தீர்ப்பாய உத்தரவுகளையோ எதிர்த்து மேல்முறையீடு செய்ய காலவரம்பு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மனுதாக்கல் செய்யவும், விசாரணையில் பங்கேற்கவும் நேரடியாக வரவேண்டிய அவசியம் இல்லை என தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்