வெளிநாடு சென்று வந்தவர்கள் யார் யார்? - விவரங்களை சேகரிக்கும் மாவட்ட நிர்வாகம்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்குள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது.

Update: 2020-03-23 14:35 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலத்திற்குள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது.  படிப்பு, தொழில், சுற்றுலா, ஆராய்ச்சிக்காக வெளிநாடு சென்று திரும்பிய அனைவரும், தங்களது முகவரி, பயண விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்