அரசு பேருந்தில் கட்டப்பட்ட வேப்பிலை தோரணம்

கோவையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காந்திபுரத்தில் இருந்து நாதகவுண்டன்புதூர் வரைக்கும் செல்லக்கூடிய அரசு பேருந்தில் வேப்பிலை, மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-21 19:50 GMT
கோவையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காந்திபுரத்தில் இருந்து நாதகவுண்டன்புதூர் வரைக்கும் செல்லக்கூடிய அரசு பேருந்தில் வேப்பிலை, மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டுள்ளது.  பேருந்தின் உட்புறத்தில் வேப்பிலை தோரணம் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்