மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டுகோள் : வலைதளங்களில் வேகமாக பரவும் வில்லிசை பாடல்

மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றும் படி, வில்லிசை குழுவினர், பாடல் வரிகளை எழுதி இசை அமைத்துள்ள வில்லிசை பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Update: 2020-03-21 19:45 GMT
மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை  மக்கள் பின்பற்றும் படி, தென்காசி மாவட்டம் வடக்கு அழகுநாச்சியாபுரம் சேர்ந்த மாரியம்மாள் வில்லிசை குழுவினர், பாடல் வரிகளை எழுதி இசை அமைத்துள்ள வில்லிசை பாடல்  சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்