தீயணைப்புத் துறையின் எண்கள் பழுது - பொதுமக்கள் அவதி

தீயணைப்பு துறையை தொடர்பு கொள்ளும் எண்கள் ஆன 101 மற்றும் 04142-29330 ஆகிய இரண்டு தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2020-03-19 02:52 GMT
தீயணைப்பு துறையை தொடர்பு கொள்ளும் எண்கள் ஆன 101 மற்றும் 04142-293301  ஆகிய இரண்டு தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 15 நாட்களுக்கும் மேலாக இந்த இரண்டு எண்களும்  பயன்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.  இதனால் தீயணைப்பு நிலையத்தின் தொலைபேசி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்