நீங்கள் தேடியது "Fire Department"

டயர்  தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : கரும்புகையால் மூச்சுத்திணறல் - மக்கள் அவதி
15 Dec 2019 4:51 AM GMT

டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : கரும்புகையால் மூச்சுத்திணறல் - மக்கள் அவதி

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீர‌ர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம் - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து
9 Nov 2019 10:32 AM GMT

"ராம பக்தியோ...ரஹீம் பக்தியோ...தேச பக்தி தான் முக்கியம்" - அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என்று தெரிவித்தார்

மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள் - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
9 Nov 2019 10:25 AM GMT

"மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுங்கள்" - அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

அயோத்தி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

சுஜித் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் - மாவட்ட ஆட்சியர் சிவராசு
1 Nov 2019 11:52 AM GMT

சுஜித் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் - மாவட்ட ஆட்சியர் சிவராசு

சிறுவன் சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

சுஜித் மரணத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலியான குழந்தைகள்..
1 Nov 2019 11:17 AM GMT

சுஜித் மரணத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலியான குழந்தைகள்..

சுஜித்தின் மரணத்தால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்குள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினம் தினம் பிஞ்சு குழந்தைகள் பலியாகிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

சுஜித் உருவப்படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி
29 Oct 2019 4:32 PM GMT

சுஜித் உருவப்படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி

திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.