டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : கரும்புகையால் மூச்சுத்திணறல் - மக்கள் அவதி

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீர‌ர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
x
திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீர‌ர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். திருச்சியில் தனியார் டயர் கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் டயர்கள் கொளுந்துவிட்டு எரிந்த‌தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த‌து. இதனால் மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீர‌ர்கள் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்