சுஜித் உருவப்படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி

திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
x
திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக, வழங்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்