இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு... போராடி பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

x

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பினை, தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்தனர். கும்பகோணம் பாலக்கரை பகுதியில், ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி பாம்பினை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்