அனைத்து பூங்காக்களும் மூடல் - மக்கள் சாலையில் நடைப்பயிற்சி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

Update: 2020-03-18 08:00 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். நடைப்பயிற்சி மேற்கொள்ள பூங்கா மிகவும் உதவியாக இருந்தது என்றும் தற்போது அது மூடப்பட்டிருப்பதால் சற்று சிரமமாக இருப்பதாகவும் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்