சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : "தடியடி நடத்த காவல்துறைக்கு தூண்டுதல்" - ஸ்டாலின்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என சட்டப் பேரவையில் வலியுறுத்தினார்.;

Update: 2020-02-17 18:14 GMT
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின், அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என  சட்டப் பேரவையில் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்