"திமுக எம்பி தயாநிதி மாறன் மீது நான் வழக்கு தொடரப்போகிறேன்" - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-30 10:52 GMT
டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்