நெல்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்றனர்.

Update: 2020-01-25 09:41 GMT
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்றனர். வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்