காணும் பொங்கல் - "பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு" - ஏ.கே விஸ்வநாதன், காவல் ஆணையர்

காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கடையில் ஏராளமான மக்கள் குவிந்தாலும் எந்தவிதமான குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறினார்.

Update: 2020-01-18 02:17 GMT
காணும் பொங்கலையொட்டி, மெரினா கடற்கடையில் ஏராளமான மக்கள் குவிந்தாலும் எந்தவிதமான குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறினார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
 
Tags:    

மேலும் செய்திகள்