நீங்கள் தேடியது "Chennai Marina Beach"

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு
24 Dec 2019 6:50 AM GMT

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

போதையில் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்த ஆசாமிகள்...
18 July 2019 2:55 AM GMT

போதையில் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்த ஆசாமிகள்...

சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோக்களின் கண்ணாடிகளை குடி போதையில் இருந்த சிலர் நள்ளிரவில் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை : இரவு முதலே குப்பைகளை அகற்றும் பணி
18 Jan 2019 10:34 AM GMT

கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை : இரவு முதலே குப்பைகளை அகற்றும் பணி

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள் 12 டன் குப்பைகளை ஒரே இரவில் அகற்றியுள்ளனர்.

மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் விவகாரம் : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு
7 Dec 2018 9:33 PM GMT

மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் விவகாரம் : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உதவுமாறு மீனவர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை.

விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?
31 Aug 2018 2:23 PM GMT

விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து, செப்டம்பர் 4-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை : ஆறு மாதத்தில் இரண்டு லட்சம் எலிகள் அழிப்பு
20 July 2018 3:03 AM GMT

மும்பை : ஆறு மாதத்தில் இரண்டு லட்சம் எலிகள் அழிப்பு

மும்பையில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இரண்டு லட்சம் எலிகள் கொல்லப்பட்டுளளது.

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்
9 Jun 2018 7:03 AM GMT

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்