வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு விருது

பிரபல வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் துறைக்கு ஆற்றிய சிறப்பு மிக்க பங்களிப்புக்காக அவருக்கு 'மூப்பவரப்பு வெங்கைய நாயுடு தேசிய விருது' வழங்கப்பட்டது.

Update: 2020-01-15 02:55 GMT
சென்னை ஆளுநர் மாளிகையில்  நடைபெற்ற பொங்கல்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால்  மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்