நல்லாட்சியில் முதலிடம் - சரத்குமார் பாராட்டு

தேசிய அளவில் சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-29 07:16 GMT
தேசிய அளவில் சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில், தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு திறம்பட செயல்படுத்தி வருவதை, இது உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழக அரசுக்கும், தமிழகத்தை கவுரவித்த மத்திய அரசுக்கும், தமது அறிக்கை வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்