மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் முழு கொள்ளளவை எட்டும் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-04 12:31 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படும் என்றும், ஆகவே பாதுகாப்பான இடத்தில் இருக்க அறிவுறுத்தியும் தண்டோரா மூலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்