ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் - பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்பு

கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

Update: 2019-12-02 03:12 GMT
கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. ஆகாய தாமரை செடிகளில் சிக்கி தவித்த அந்த மாடுகளை பொதுமக்களும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பாக மீட்டனர்.
இதை காண அண்ணா மேம்பாலத்தில் ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்