நிர்மலா தேவி வழக்கில் விடுதலைக்கான காரணம்.. அரசு தரப்பு வழக்கறிஞர் சொன்ன தகவல்கள்

Update: 2024-04-29 15:50 GMT

அரசு ஊழியர்கள் பிறழ்சாட்சிகளாக மாறியதால் உதவி பேராசிரியர் முருகன், மாணவர் கருப்புசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் நீதிமன்றம் அறிவிக்கும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்