நீங்கள் தேடியது "NirmalaDevi"

ஜாமீனில் வெளிவந்த பின்னர் முதன்முறையாக நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்
27 March 2019 12:52 PM GMT

ஜாமீனில் வெளிவந்த பின்னர் முதன்முறையாக நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்

11 மாதம் சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் முருகன்,கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிலா நீதிமன்றத்தில் முதன் முறையாக ஆஜர் ஆகினர்.

நிர்மலாதேவி மீது  பொய் வழக்கு போடப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு.
20 March 2019 8:49 AM GMT

நிர்மலாதேவி மீது பொய் வழக்கு போடப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு.

மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் மத்திய சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்
19 March 2019 11:56 PM GMT

பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்

11 மாதங்களுக்கு பிறகு திறக்கும் சிறை கதவு

ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு
9 March 2019 9:29 PM GMT

ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்
4 March 2019 7:18 PM GMT

நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்

மாஜிஸ்திரேட் முன்பாக 164 வாக்குமூலம் பெறப்படவில்லை - மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்
1 Nov 2018 10:53 PM GMT

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட சில சாட்சிகளை தவிர மற்றவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : முருகன், கருப்பசாமிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
28 Aug 2018 3:54 PM GMT

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : முருகன், கருப்பசாமிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் தொடரும் பாலியல் புகார்கள் யாரும் தப்ப முடியாது: அமைச்சர் அன்பழகன்
24 Aug 2018 10:41 AM GMT

கல்லூரிகளில் தொடரும் பாலியல் புகார்கள் யாரும் தப்ப முடியாது: அமைச்சர் அன்பழகன்

திருவண்ணாமலை கல்லூரி மாணவி விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதியளித்துள்ளார்.

பெண்களுக்கு ஆபத்தான நாடு : முதலிடத்தில் இந்தியா, நாட்டிற்கே அவமானம் - ராகுல்காந்தி விமர்சனம்
26 Jun 2018 2:27 PM GMT

பெண்களுக்கு ஆபத்தான நாடு : முதலிடத்தில் இந்தியா, நாட்டிற்கே அவமானம் - ராகுல்காந்தி விமர்சனம்

பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இது நாட்டிற்கே அவமானம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.