"மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது" - ஜி.கே.வாசன்
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளதாக த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளதாக த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.