"டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு இல்லை" : போதிய அளவு இருப்பதாக அமைச்சர் காமராஜ் தகவல்

டெல்டா மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-15 03:36 GMT
டெல்டா மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்