குழந்தைகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதலமைச்சர்

முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ராஜாவின் இல்லத் திருமண விழா ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Update: 2019-11-10 03:06 GMT
முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ராஜாவின் இல்லத் திருமண விழா, ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். அங்கிருந்த குழந்தைகள், முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்