மீனவர்களுடன் நடுக்கடலில் சென்று சோதனை: சேட்டிலைட் போனை ஆய்வு செய்த வல்லுனர்கள்

பி.எஸ்.என்.எல். மற்றும் ஓமன் நாட்டின் வல்லுனர்கள் சென்னை காசிமேட்டில், மீனவர்களுடன் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று சேட்டிலைட் போனை ஆய்வு செய்தனர்

Update: 2019-11-07 03:21 GMT
பி.எஸ்.என்.எல். மற்றும் ஓமன் நாட்டின் வல்லுனர்கள் சென்னை காசிமேட்டில் மீனவர்களுடன் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று சேட்டிலைட் போனை ஆய்வு செய்தனர். விசைப்படகில் பொருத்தப்பட்ட ஆன்டனா மூலம் நீண்ட தூரம் செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடத்திலும் பயன்படுத்தப்படும் வகையில் நவீன சேட்டிலைட் போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேட்டிலைட் போனை மானிய விலையில் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், 
Tags:    

மேலும் செய்திகள்