கந்தசஷ்டி விழா : சுவாமிமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2019-11-02 04:53 GMT
கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை சங்காபிஷேகமும் பின்னர்,  மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.  மாலை 5 மணியளவில் சக்தி வேல் வாங்கும் வைபவமும், அதனை தொடர்ந்து இரவு  சூரசம்காரம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்