நீங்கள் தேடியது "kanda sashti"

கந்தசஷ்டி விழா : சுவாமிமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்
2 Nov 2019 4:53 AM GMT

கந்தசஷ்டி விழா : சுவாமிமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
28 Oct 2019 6:20 PM GMT

அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான, மதுரை மாவட்டம் திருப்புரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக தொடங்கியது,

கந்தசஷ்டி விழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு
14 Nov 2018 6:06 AM GMT

கந்தசஷ்டி விழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
12 Nov 2018 6:37 PM GMT

கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

நாளை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்
12 Nov 2018 12:20 PM GMT

அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதலிடம் பெற்றதும், திருமணக் கோலத்தில் கந்தபெருமான் காட்சி தரும் திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்
9 Nov 2018 6:51 AM GMT

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்

கந்தசஷ்டி விழாவில் இரண்டாம் நாளான இன்று சுவாமி மலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
8 Nov 2018 8:35 AM GMT

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள், அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
8 Nov 2018 6:46 AM GMT

சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

கும்பகோணத்தில் உள்ள 4ஆம் படைவீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.