"முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராலிங்க தேவர் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Update: 2019-10-30 10:18 GMT
கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராலிங்க தேவர் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் பெருமைகள் குறித்து புகழாரம் சூட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்