பழனி முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-10-29 19:08 GMT
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா  விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலின்,   சாமி தரிசனம் செய்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்