செம்மரக் கட்டைகள் கடத்த முயற்சி - தமிழக தொழிலாளி ஒருவர் கைது

திருப்பதியை அடுத்த சந்திரகிரி சேஷாசல வனப்பகுதியில், செம்மரம் கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளி ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-09-27 11:34 GMT
திருப்பதியை அடுத்த சந்திரகிரி சேஷாசல வனப்பகுதியில், செம்மரம் கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளி ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 6 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கைதான சுப்பிரமணியம், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய நபர்களை ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்