3 மாதத்தில் 16 கொலை சம்பவங்கள் - போலீசார் 5 பேர் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-09-18 06:00 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில், 16க்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்