தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2019-09-17 09:19 GMT
தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் பெரியாரின்  உருவபடத்திற்கு மரியாதை செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்