திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா 11 ஆம் நாள்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 11ஆம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளியம்மாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

Update: 2019-08-30 23:18 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோவில் ஆவணி திருவிழாவின் 11ஆம் நாள்  நிகழ்ச்சியில் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளியம்மாளும்   புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்