உதகையில் கனமழையால் களையிழந்த ரோஜா தோட்டம் - விவசாயம் பாதிப்பு

கல்லட்டி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-18 13:38 GMT
உதகையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அவலாஞ்சி, தொட்டபெட்டா, கல்லட்டி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கன மழை காரணமாக ரோஜா பூங்கா மற்றும் அரசு தாவரவியல் பூங்காக்களில் உள்ள மலர்கள் உதிர்ந்து சேதமாகியுள்ளது. அதேபோல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தோட்டக்கலை பயிர்கள் அழுக தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்