யானைகள் கொண்டாடிய சுதந்திர தினம் - தும்பிக்கையை தூக்கி கொடிக்கு மரியாதை

ஊட்டி முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசிய கொடி ஏற்றி, வனத் துறையினர், சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

Update: 2019-08-15 09:26 GMT
ஊட்டி முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசிய கொடி ஏற்றி, வனத் துறையினர், சுதந்திர தினத்தை கொண்டாடினர். அப்போது, வரிசையாக நின்றிருந்த அனைத்து யானைகளும் தும்பிக்கையை தூக்கி பிளிறியபடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. 

Tags:    

மேலும் செய்திகள்