சென்னை தொழிற்பேட்டையில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சி

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டது.

Update: 2019-08-08 08:13 GMT
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டது. எட்டு நாட்கள் நடந்த பயிற்சியில், 41 பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற பெண்களுக்கு முதலுதவி பெட்டிகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்