ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி - வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி வருகின்ற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2019-08-02 21:04 GMT
சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி வருகின்ற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ ஆர் ரகுமான், நந்தனத்தில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில்  தமிழ்ப் பாடல்களுடன் சேர்ந்து சில இந்திப் பாடல்களும் பாடப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்