வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு துணை இராணுவம் , காவல்துறையினர் அணிவகுப்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2019-07-22 19:00 GMT
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு, துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தினர். வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்