சேலம் : அரசுப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி

சேலம் அருகே அரசுப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2019-07-20 08:19 GMT
சேலம் அருகே அரசுப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது. ஆத்தூர் அருகே ஆறகழூர் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்வில் தொல்லியல் படிமங்கள், கல்வெட்டுகள், கற்காலகருவிகள், கீழடி ஆய்வு, ஆதிச்சநல்லூர் ஆய்வு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்