பழமை வாய்ந்த மரகதாம்பாள் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்து வழிபாடு

திருவள்ளூர் அடுத்த அரண்வாயலில் உள்ள ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் கோயில் மகா குடமுழுக்கு நடைபெற்றது.

Update: 2019-07-08 21:12 GMT
திருவள்ளூர் அடுத்த அரண்வாயலில் உள்ள ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் கோயில் மகா குடமுழுக்கு, நடைபெற்றது. முருகப் பெருமானால் வணங்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் இது என்றும்,  சைவ, வைணவத்தை சேர்ந்த ஏராளமானோர் தரிசித்த புராணக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. குடமுழுக்கு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்