ஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி

ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

Update: 2019-06-18 23:19 GMT
ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது. இதனைப்பார்த்த கிராமமக்கள் உயிரிழந்த குரங்கின் உடலை கிராமத்தினர் நல்லடக்கம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் குழி தோண்டி குரங்கை நல்லடக்கம் செய்து மலர்தூவி பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்